திருக்குறள் :
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். "

பொருள் :
"வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய நோய் ஒன்றும் இல்லை"

வெள்ளி, 25 ஜனவரி, 2019

தமிழ் நாடு ''கசா புயல்'' துயர் மீட்பு பணிகளுக்காக ஆதிரை அறக்கட்டளை மூலம் பின்வரும் பங்களிப்பு தொகை அளிக்கப்பட்டது









நாள் :24/11/2018

தமிழ் நாடு ''கசா புயல்'' துயர் மீட்பு பணிகளுக்காக ஆதிரை அறக்கட்டளை மூலம் பின்வரும் பங்களிப்பு தொகை அளிக்கப்பட்டது .

1. தமிழர் கண்ணோட்டம் அறக்கட்டளை 10000
2.செம்மை நிமிர்வு திட்டம் 10000
3.அயர்லாந்து தமிழ்ச் சங்கம் - 8000(100 யூரோ)
4. பள்ளி நண்பர் குழு 3000
5. அண்ணாமலை பல்கலை கழக மாணவர் குழு 3000
----------------------------------------------------------------------------------------------------------------------
34000

(முப்பத்தி நான்காயிரம் மட்டும் )