காட்டுமன்னார்கோயில் வட்டம் இராயநல்லூர் B.R.R நினைவு உதவிபெறும் தமிழ் வழி ஆரம்பப் பள்ளியில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக்கு புத்தகம் எடுத்து செல்லும் புத்தகப் பை ஆதிரை அறக்கட்டளை சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி ஆண்டு விழாவில் அளிக்கப்பட்டது.
திருக்குறள் :
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். "
பொருள் :
"வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய நோய் ஒன்றும் இல்லை"
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். "
பொருள் :
"வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய நோய் ஒன்றும் இல்லை"
திங்கள், 15 ஜூலை, 2019
வெள்ளி, 25 ஜனவரி, 2019
தமிழ் நாடு ''கசா புயல்'' துயர் மீட்பு பணிகளுக்காக ஆதிரை அறக்கட்டளை மூலம் பின்வரும் பங்களிப்பு தொகை அளிக்கப்பட்டது
நாள்
:24/11/2018
தமிழ்
நாடு ''கசா
புயல்'' துயர்
மீட்பு பணிகளுக்காக ஆதிரை
அறக்கட்டளை மூலம் பின்வரும்
பங்களிப்பு தொகை அளிக்கப்பட்டது
.
1. தமிழர்
கண்ணோட்டம் அறக்கட்டளை
10000
2.செம்மை
நிமிர்வு திட்டம்
10000
3.அயர்லாந்து
தமிழ்ச் சங்கம்
- 8000(100
யூரோ)
4. பள்ளி
நண்பர் குழு
3000
5. அண்ணாமலை
பல்கலை கழக மாணவர் குழு
3000
----------------------------------------------------------------------------------------------------------------------
34000
(முப்பத்தி
நான்காயிரம் மட்டும் )
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)