திருக்குறள் :
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். "

பொருள் :
"வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய நோய் ஒன்றும் இல்லை"

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

கோவை சிவப்பிரகாச சாமிகளால் மேட்டுக்குப்பத்தில் நடத்தப்படும் வள்ளலார் சிறார்கள் முதியோர்கள் இல்லம்







கோவை சிவப்பிரகாச சாமிகளால்  மேட்டுக்குப்பத்தில் நடத்தப்படும் வள்ளலார் சிறார்கள் இல்லம்  முதியோர்கள்  காப்பகத்திற்கு 10000 பத்தாயிரம் நன்கொடை அளிக்கப்பட்டது 

கொரோனா வைரஸ் காலம் - சிவப்பிரகாச சுவாமிகள்