திருக்குறள் :
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். "

பொருள் :
"வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய நோய் ஒன்றும் இல்லை"

திங்கள், 15 ஜூலை, 2019

ஆதிரை நினைவு புத்தகப் பை

காட்டுமன்னார்கோயில் வட்டம் இராயநல்லூர் B.R.R நினைவு உதவிபெறும் தமிழ் வழி  ஆரம்பப் பள்ளியில்  பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக்கு புத்தகம் எடுத்து செல்லும் புத்தகப் பை ஆதிரை அறக்கட்டளை சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி ஆண்டு விழாவில்  அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக