திருக்குறள் :
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். "

பொருள் :
"வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய நோய் ஒன்றும் இல்லை"

சனி, 6 ஆகஸ்ட், 2016

     ஆதிரை முதலாம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வு - அரசு குழந்தைகள் மருத்துவமனை எழும்பூர் சென்னை




சிறுவயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதிரை அறக்கட்டளை சார்பில் மருந்துகளும் ,மருத்தவ உபகரணங்களும் தலைமை மருத்துவரிடம் வழங்கப் பட்டது.(நாள் -01/02/2016) 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக