திருக்குறள் :
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். "

பொருள் :
"வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய நோய் ஒன்றும் இல்லை"

சனி, 6 ஆகஸ்ட், 2016

ஆதிரை முதலாம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வு

ஆதிரை முதலாம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வு 


ஆதிரையின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வு அன்று புதிய நம்பிக்கை மற்றும் புது வாழ்வு ஆதரவற்றோர் இல்லத்தில் (நியூ ஹோப் & நியூ லைப் ஆர்ப்பனேஜ் ,பெரும்பாக்கம் ,சென்னை-600100) இருக்கும் குழந்தைகளுக்கு உணவு உபசரித்து பிறந்தநாளை மனநிறைவுடன் கொண்டாடினோம் .











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக